இந்திரா காந்தி தேசிய பழங்குடியின பல்கலைக்கழகத்தின், 2020-21 ஆம் ஆண்டுக்கான நுழைவு தேர்வு மையங்கள் தொடர்பான பிரச்சனையில், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தலையிட்டு, தீர்வு காண வேண்டும் என்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கடிதம் அனுப்பியுள்ளார்.